சொத்துக்காக மாமனாரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் வில்லிவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46-வது தெருவைச் சேர்ந்தவர்...
கடந்த டிசம்பர் 25ஆம் தேதி சுங்கை பூலோவில் நான்கு இந்திய இளைஞர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காரில்...
மார்டி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் வான் ஹசான் வான் எம்போங் என்பவரை கொலை செய்ததாக நேற்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான்கு...
பெர்லிஸ்– பாடாங் பெசாரில் மலேசிய- தாய்லாந்து எல்லையில் பொது நடவடிக்கை படையின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 18 சந்தேகப்...
கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட விமானத் துறையின் நிதிச் சிக்கல்கள் இருந்தபோதிலும், இதுவரை பயணிகளின் 90 சதவீதம் அதிகமான பயணிகள் செலுத்திய தொகையை ஏர்...
15ஆவது பொதுத் தேர்தலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால் சாதாரண மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல்...
குடும்பப் பிரச்சினை என்று காரணம் கூறி குடும்ப வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகாரை ஒருசில போலீசார் ஏற்க மறுப்பதாக மகளிர் குடும்ப...
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்சியடையச் செய்வதற்கானப் தடத்தில் மலேசியா உள்ளது என்று பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.கோவிட் தொற்றுக் காரணத்தினால்...