
மக்கள் நலனைக் கருதில் கொண்டு செயல்படுவதை விட அம்னோ ஆட்சியைக் கைப்பற்றவே நினைக்கின்றது. மேலும், தேர்தலினால் மக்கள் பணம் வீணாகிறது. எதிர்க்கட்சியினர் இந்த கால கட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது. அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும். எஸ்ஓபியில் ஜனநாயக அம்சங்கள் மறைந்து போகின்றன.
பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது. அதற்குள் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்குச் சுமையாகும் என்றார் அவர்.